கள்ளிகுடி, அரசு மேல் நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 05/01/2011
முதல் 11/01/2011 முடிய ஓடைப்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் பணி சிறக்க தாங்கள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம் தலைமை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ,அரசு மேல் நிலைப்பள்ளி , கள்ளிகுடி . மதுரை மாவட்டம்
No comments:
Post a Comment